தமிழக செய்திகள்

உடையார்பாளையத்தில் கடும் பனி மூட்டம்

உடையார்பாளையத்தில் கடும் பனி மூட்டம் நிலவியது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கடந்த 3 நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் திருச்சி-சிதம்பரம் சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாக சென்றதை படத்தில் காணலாம்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது