தமிழக செய்திகள்

வந்தவாசியில் கடும் பனிப்பொழிவு

வந்தவாசியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சுற்றியுள்ள வங்காரம், வெண்குன்றம், பாதிரி, மாம்பட்டு, மருதாடு, தெள்ளூர், தெள்ளார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு காலை 8.30 மணி வரை இருந்தது.

இதனால் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து