தமிழக செய்திகள்

6 மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு

6 மாதங்களாக எரியாத உயர்கோபுர மின்விளக்கு

நாகையை அடுத்த வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள நந்திநாதேஸ்வரர் கோவில் முன் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. நந்தி நாதேஸ்வரர் கோவிலுக்கு இரவு நேரங்களில் வரும் பக்தர்கள் இந்த கோபுர மின்விளக்கின் வெளிச்சத்தில் அச்சமின்றி வந்து சென்றனர். இந்தநிலையில் சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த 6 மாதங்களாக இந்த கோபுரத்தில் உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த உயர்கோபுரத்தில் உள்ள மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு