தமிழக செய்திகள்

இந்தி முதல்நிலை தேர்வு; 650 பேர் எழுதினர்

இந்தி முதல்நிலை தேர்வை 650 பேர் எழுதினர்.

தினத்தந்தி

திருச்சியில் தட்சிண பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இந்தி மாணவர்களுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 107 மையங்களில் 11,056 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் திருச்சி மாவட்டத்தில் தேர்வு எழுத 1,953 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து தென்னூர் மற்றும் ஸ்ரீரங்கத்தில் 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 620 பேர் எழுதினர். 1,333 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்