தமிழக செய்திகள்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

நாட்டறம்பள்ளி அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாட்றம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிரபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து கோஷமிட்டனர். தடையை மூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 36 பேரை நாட்டறம்பள்ளி போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி