தமிழக செய்திகள்

திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? - உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி

திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பி உள்ளது.

தினத்தந்தி

மதுரை,

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருச்சி மாவட்டத்தில் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 2 கொரோனா பரிசோதனை மையங்கள் எவ்வாறு போதுமானதாக இருக்கும்? என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் தனியார் பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா