தமிழக செய்திகள்

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

நாகூரில், போர்ட்டவுன் அரிமா சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

நாகூரில் உள்ள ஹமீதியா மஹாலில் நாகை போர்ட் டவுன் அரிமா சங்கம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரிமா சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், ஆடிட்டர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை செல்வராஜ் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் மும்மதத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்