தமிழக செய்திகள்

சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு

சிறப்பு முகாமில் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்ட போலீசாரும், பெரம்பலூர் வட்டார வருவாய்த்துறையினரும் இணைந்து பொதுமக்களின் நிலப்பிரச்சினை தொடர்பான மனுக்களை விசாரிக்க சிறப்பு முகாமினை, பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் நடத்தினர். இதில் பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுகுணா, துணை தாசில்தார் சிலம்பரசன் மற்றும் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் நல்லம்மாள், ராமர், ஏட்டு பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து நிலப்பிரச்சினை தொடர்பாக பெற்ற மொத்தம் 18 மனுக்களுக்கு, உடனடியாக தீர்வு கண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்