தமிழக செய்திகள்

கோபியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோபியில் இந்து முன்னணியினர் சாபில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கோபி பஸ்நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஷ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி பஸ் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்