தமிழக செய்திகள்

மருத்துவ சேவையில் மதுரை 2-வது தலைநகரமாக மாறும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ சேவையில் மதுரை 2-வது தலைநகரமாக மாறும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

14 வருடங்களாக தமிழ்நாட்டில் போலியோ இல்லை. 2025-ல் காசநோய் இல்லாத சூழலை கொண்டு வருவோம். 0.46 என்ற அளவில் உள்ள தொழுநோயை இல்லாமல் ஆக்குவோம். சென்னையை தொடர்ந்து மதுரை 2-வது மருத்துவ தலைநகரமாகும். தொழுநோயால் பாதிக்கப்பட்டு, சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை மீட்டு, அவர்கள் சிறப்பான எதிர்காலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை