தமிழக செய்திகள்

பாண்டவர்மங்கலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டி

பாண்டவர்மங்கலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டது.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர் மங்கலம் கிராமத்தில் நேரு யுவ கேந்திராவும், கஸ்தூரி பாய் காந்தி மகளிர் நற்பணி மன்றமும் இணைந்து மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு, பொது அறிவு வினாடி- வினா போட்டியை நடத்தின. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மகளிர் மன்ற ஆலோசகர் விஜயன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட இளைஞர் நல அலுவலர் பரிசு வழங்கினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து