தமிழக செய்திகள்

டிச.19ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

டிச.19ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி என முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கு வரும் 19 முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் அறிக்கையில்

சமுதாயம்-விளையாட்டு-மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் அனுமதி.திறந்தவெளியில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் ஆட்களை அனுமதிக்கலாம்.

மாவட்ட ஆட்சியர்களிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம். சென்னை மாநகராட்சியில் காவல் ஆணையரின் அனுமதியை பெற வேண்டும்

கல்வி-கலாச்சார-பொழுதுபோக்கு கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?