தமிழக செய்திகள்

தூத்துக்குடியில்தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் தொழிலாளியை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மடத்தூர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ராஜகோபால்நகரைச் சேர்ந்த நல்லகண்ணு மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (29) என்பதும், அவர் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவர் மீது போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...