தமிழக செய்திகள்

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பதவியேற்பு

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பதவி ஏற்றார்.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்த காயத்ரிசுப்பிரமணி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பணியிட மாறுதலில் சென்று விட்டார்.

அவருக்கு பதிலாக வாணியம்பாடி புதிய வருவாய் கோட்டாட்சியராக பிரேமலதா நியமிக்கப்பட்டு நற்று பதவியேற்றுக் கொண்டார். இவர், ஏற்கனவே ஈரோட்டில் பணியாற்றி வந்தார்.

புதிய வருவாய் கோட்டாட்சியரை, தாசில்தார் சம்பத் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்