தமிழக செய்திகள்

சிவகங்கையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி நிறைவு

சிவகங்கை அருகே இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முடித்த வீரர்களுக்கான நிறைவு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 44 வாரங்களாக கடினமான பயிற்சிகளை முடித்த வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது.

இன்று நடைபெற்ற 476-வது பயிற்சி நிறைவு விழாவில், 525 வீரர்கள் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விழாவில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி. ரன்வீர் சிங், பயிற்சி துணை காவல் அதிகாரி ப்ரீதம் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்