தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் காலை சிற்றுண்டி உணவின் தரம் குறித்து ஆய்வு - மாணவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட கலெக்டர்

மாணவர்களோடு தரையில் அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

விழுப்புரத்தில்,

முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சிற்றுண்டி தயாரிக்கும் உணவு கூடத்திற்கு நேரில் சென்ற அவர், உணவு தயாரிக்கப்படும் முறை மற்றும் உணவு பொருட்களை நேரில் பார்வையிட்டார். இதன் பின்னர் மாணவர்களோடு தரையில் அமர்ந்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு