தமிழக செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவரொட்டி அவமதிப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சுவரொட்டி அவமதிக்கப்பட்டது.

தினத்தந்தி

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதில் கோடாலிகருப்பூர் கிராமத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியை மர்ம நபர்கள் அவமதிப்பு செய்ததாக தெரிகிறது. இது குறித்து கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மாதவன் கொடுத்த புகாரின்பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்