தமிழக செய்திகள்

சென்னையில் ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும் பணி தீவிரம்

சென்னையில் ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும் பணி தீவிரம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் முக்கிய ரெயில் நிலையங்களான எழும்பூர் மற்றும் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் உள்பட 21 ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்த ரெயில் நிலையங்களை சுற்றி செடி கொடிகள், கண் கவரும் பூக்கள், அலங்கார செடிகள் போன்ற தாவரங்கள் வளர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேற்படி தாவரங்கள் வளர்ப்பதற்காக நடக்கும் வேலைகளால் ரெயில் நிலைய நடவடிக்கைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது எனவும், தண்டவாளம் அருகே எந்திர உபகரணங் களை பயன்படுத்தக்கூடாது எனவும், ரெயில் நிலையத்தின் சுற்றுப்புறத்தை பாதிக்காத வகையில் பணிகள் நடைபெற வேண்டும் எனவும் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்