தமிழக செய்திகள்

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி நேர்காணல்

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று தேமுதிக அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 13 ஆம் தேதி காலை 10 மணிக்கு விஜயகாந்த் முன்னிலையில் ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் என்று தேமுதிக தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, கல்வி, தனி தொகுதிக்கு சாதி சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை