கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி கூட்ரோடுபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய்மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார். 10 ஆம் வகுப்பு முடித்த பின்னர், தாய் வீட்டிற்கும், தாய்மாமா வீட்டிற்கும் சென்று வந்த நிலையில் அந்த சிறுமியின் வயிறு பெரிதானது.