தமிழக செய்திகள்

மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

சாய்பாபா காலனி

கோவை சாய்பாபா காலனி நாராயண குரு ரோட்டை சேர்ந்தவர் மல்லிகா (வயது 65). இவர் நேற்று முன்தினம் சாய்பாபா காலனியில் உள்ள கடைக்கு காய்கறி வாங்க நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென மல்லிகா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்