தமிழக செய்திகள்

திருக்கோவிலூர் கோவிலில் மூதாட்டியிடம் நகை அபேஸ்

திருக்கோவிலூர் கோவிலில் மூதாட்டியிடம் நகை அபேஸ் செய்தவர் குறித்து போலீசா விசாத்து வருகின்றனா.

தினத்தந்தி

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி, தேவி அகரம் கிராமத்தை சேர்ந்த ஏகாம்பரம் மனைவி அலமேலு (வயது 72) என்பவரிடம் 5 பவுன் நகையை மர்மநபர்கள் அபேஸ் செய்து சென்றுவிட்டனர். இது குறித்து அவர் திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்