தமிழக செய்திகள்

ஆடி அமாவாசை: மாஞ்சோலை செல்ல 30-ம் தேதி வரை தடை

ஆடி அமாவாசை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சுற்றுலா தலங்களுக்கு வரும் 30-ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.

தினத்தந்தி

நெல்லை:

காரையாறு சொரிமுத்தையனார் திருக்கோவில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் வன பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முழுவதுமாகசெயல்பட உள்ளதால், களக்காடு முன்பந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வரும் 30ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.

அதன்படி பாபநாசம் அகஸ்தியர் அருவி,மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை குதிரை வெட்டியில்உள்ள ஓய்வு இல்லம் போன்ற பகுதிகளுக்குசுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது