தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி: பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம்...!

கள்ளக்குறிச்சியில் உள்ள பெருமாள் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்துவாய்நத்தம் கிராமத்தில் பழமையான வரதராஜ பொருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் 100 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் கோவிலுக்குள் தங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் பட்டியலின மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதனை அடுத்து கோவில் நிர்வாகிகளிலம் பேச்சுவார்தை நடத்தி பின்னர், பலத்து போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவாய்நத்தம் வரதராஜ பொருமாள் கோவிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு பட்டியலின மக்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்