தமிழக செய்திகள்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வசூல் 6 மாதங்களுக்கு பிறகு 3 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.

தினத்தந்தி

காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற ஆதி காமாட்சி ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 6 மாதங்களுக்கு பிறகு 3 உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர், அறநிலையத்துறை ஆய்வாளர் பிருத்திகா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக 50 கிராம் தங்கம், 191 கிராம் வெள்ளி, ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 987 செலுத்தி இருந்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்