தமிழக செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர்

பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர்

தினத்தந்தி

வால்பாறை

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். பஸ்சில் அமர்ந்துள்ள மாணவர்களுக்கு அங்கேயே கொண்டு சென்று வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோர் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்