சென்னை,
மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், அவரை நினைவு கூர்ந்து முன்னாள் மத்திய மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-