தமிழக செய்திகள்

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு கரூர் மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

தினத்தந்தி

தமிழ்நாடு எறிபந்து (திரோபால்) சங்கம் அனுமதிவுடன் கோவையில் மாவட்ட எறிபந்து சங்கம் சார்பில் மாநில அளவிலான எறிபந்து போட்டி நடைபெற உள்ளது. கரூர் மாவட்டம் அணியில் விளையாட அரவக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவி சரண்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவியை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் பாராட்டினர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்