தமிழக செய்திகள்

கரூர் கல்குவாரிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

கரூர் கல்குவாரிகளில் திருச்சியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை

கரூர் மாவட்டத்தில் உள்ள பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் கல்குவாரிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் திடீர் என வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வருமானத்துறை அதிகாரிகள் அனைவரும் திருச்சியில் இருந்து வந்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு