தமிழக செய்திகள்

பள்ளி கட்டிடங்களை சீரமைத்த முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு

பள்ளி கட்டிடங்களை சீரமைத்த முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தினத்தந்தி

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பழைய கட்டிடங்களின் தளம் ஆங்காங்கே உடைந்து காணப்பட்டது. அதில் விஷ பூச்சிகளும் காணப்பட்டது. மேலும் கட்டிடங்களின் சுவர்களில் விரிசல்களும் காணப்பட்டது. இவற்றை சரி செய்யும் வகையில் தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் முன்னாள் மாணவர்கள் சிலரை சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவர்கள் நிதி உதவியுடன் பள்ளி கட்டிடங் களை சீரமைத்து வகுப்பறைகளில் தளம் பழுது நீக்கம் செய்யப்பட்டு, வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு