தமிழக செய்திகள்

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

திருக்குறுங்குடி பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்- பயிர்கள் சேதம்

தினத்தந்தி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி வடகரை பத்துகாட்டில் கடந்த 1 வாரமாக காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வாழைகள், தக்காளி, மிளகு, சோளம் போன்ற பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இதை அறிந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அட்டகாசம் செய்து வரும் காட்டுப் பன்றிகளை விரட்டவும், நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்