தமிழக செய்திகள்

குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

கூத்தாநல்லூர் அருகே குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள, லெட்சுமாங்குடி, மரக்கடையில் வின்னரசி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்