தமிழக செய்திகள்

ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனைவிழா நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி கோவில் பட்டர்கள் பூக்களால் லட்சார்ச்சனை செய்தனர். அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...