தமிழக செய்திகள்

கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லை சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்து திண்டுக்கல் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

திண்டுக்கல்லை சேர்ந்த வக்கீல்கள் நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்து திண்டுக்கல் கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் வக்கீல் சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, சங்க உறுப்பினரான ரமேஷ் என்பவரை அவதூறாக பேசிய பெண் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை