தமிழக செய்திகள்

கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு சார்பில் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் பார் அசோசியேசன் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கூட்டுக்குழு மாநில பொருளாளர் ரவி முன்னிலை வகித்தார். கூட்டுக்குழு துணைத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள், கோர்ட்டுகளில் இ-பைல் முறையை கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் முன்னாள் அரசு வக்கீல் பாலசந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு