தமிழக செய்திகள்

சட்ட விழிப்புணர்வு கண்காட்சி

விழுப்புரத்தில் சட்ட விழிப்புணர்வு கண்காட்சி

விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சட்ட விழிப்புணர்வு நாள் கண்காட்சி தொடங்கியது. இதை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, கலெக்டர் மோகன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் நீதிபதிகள் முன்னிலை வகித்தனர். இக்கண்காட்சியில் பொதுமக்களுக்கு சட்டம் சார்ந்த உரிமைகள், தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் பல்வேறு நிகழ்வுகளுக்கான புகைப்பட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு