தமிழக செய்திகள்

மதுவிற்ற பெண் உள்பட 3 பேர் சிக்கினர்

மதுவிற்ற பெண் உள்பட 3 பேர் சிக்கினர்.

தினத்தந்தி

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு அன்னை சத்யா நகரில் மது விற்றதாக செல்வம் என்பவரின் மனைவி சிவகாமி (வயது 42), ஈரோடு சோலார் பகுதியில் மது விற்றதாக சூரம்பட்டி காமராஜ் 4-வது வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (37), சென்னிமலையில் மது விற்றதாக சென்னிமலை ராசாம்பாளையத்தை சேர்ந்த பூபதி (41) ஆகியோரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்