கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

மதுரை: மேலவளவு பகுதியில் 12 மதுபான கடைகள் இன்று மூடல்.!

மேலவளவு பகுதியில் உள்ள 12 மதுபானக்கடைகள் இன்று மூடப்படுகிறது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை மாவட்டம் மேலவளவு பகுதியில் உள்ள 12 மதுபானக்கடைகள் இன்று மூடப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறது.

மேலவளவில் முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் உட்பட 5 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி மதுரை ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து