தமிழக செய்திகள்

மகா மாரியம்மன் வீதி உலா

மகா மாரியம்மன் வீதி உலா நடந்தது.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் சித்தேரிக்கரையில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சாமி வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வீதி உலாவையொட்டி கடந்த 28-ந் தேதி காலை 10.30 மணியளவில் அஷ்டபுஜ துர்க்கை அம்மனுக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. 29-ந் தேதி மாலை 3 மணியளவில் முளைப்பாரி மற்றும் பூச்சொரிதல், ஊர்வலம் பெரிய ஏரி கீழ் கரையில் இருந்து புறப்பட்டு சென்று கோவிலை வந்தடைந்தது. 30-ந் தேதி இரவு மகா மாரியம்மன் வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு