தமிழக செய்திகள்

மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல்

பங்காரு அடிகளார் மரணம் அடைந்ததையொட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மாணிக்கம்தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பங்காரு அடிகளார் மரண செய்தியை கேட்டு மிகவும் வருந்தினேன். ஆதி பராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக நடத்தியவர் பங்காரு அடிகளார். அவரது மறைவு ஆதி பராசக்தி சித்தர் பீட பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூஜை செய்ய வழிபட செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிக புரட்சி மிகவும் மதித்து போற்றத்தக்கது. பங்காரு அடிகளாரை இழந்து வாடும். குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்