தமிழக செய்திகள்

நெல்லையில் திருமண நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா - சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

ஏழை பெண்களின் திருமணத்திற்கான நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.

தினத்தந்தி

நெல்லை,

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கான நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நிதி உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை