தமிழக செய்திகள்

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

நவராத்திரி விழாவையொட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

தினத்தந்தி

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் நவராத்திரியின் 6-ம் நாள் விழாவையொட்டி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பொன்னமராவதி அமரகண்டன் ஊரணி வடக்கு கரையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலிலிருந்து மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு சீர் எடுத்துவரப்பட்டது. அதன்பின்னர் மீனாட்சி-சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து