தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம்

மன்னார்குடி அரசு பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி

மன்னார்குடி:

மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் உலக மனநல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்து பேசுகையில், மனநல பாதிப்பு என்பது உடல் நல பாதிப்பை போலதான். என்றாலும் உடல் நலம் பாதிக்கும் போது ஆரம்பத்திலேயே கவனித்து குணப்படுத்தும் மக்கள், மனநலம் பாதிப்பை உணர முடியாமல் அது தீவிரமடைந்தவுடன் கவனிப்பதால்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது என்றார். தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்து காண்பித்து, அவரை எவ்வாறு வழிநடத்துவது, குணப்படுத்துவது என்று நாடகம் மூலம் விளக்கப்பட்டது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு