தமிழக செய்திகள்

அதிகாரியிடம் வணிகர்கள் மனு

அதிகாரியிடம் வணிகர்கள் மனு அளித்தனர்.

தினத்தந்தி

மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வணிகர்கள் நேற்று மாவட்ட வணிக வரித்துறை அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், வணிக வரித்துறையினர் கடைக்குள் நுழைந்து டெஸ்ட் பர்சேஸ் செய்வதையும், வாகன சுற்றாய்வு தணிக்கை நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். மேலும் 6 மாதத்திற்கு டெஸ்ட் பர்சேஸ் நடைமுறைகளை நிறுத்தி வைத்து, வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கு பிறகே படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்