தமிழக செய்திகள்

முதல் அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நாளை ஆலோசனை

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு அக்கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். அ.தி.மு.க.வில் காணப்படும் அ.தி.மு.க. அம்மா மற்றும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா ஆகிய இரு அணிகளையும் இணைப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்