தமிழக செய்திகள்

மின்மோட்டார் திருட்டு

மின்மோட்டார் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் பண்டார தேவன்காடு பகுதியில் வசிப்பவர் பூமிநாதன். விவசாயி. இவர் தனது நிலத்தில் எள் மற்றும் கடலை பயிரிட்டிருந்தார். இதற்கு ஆற்றில் இருந்து தண்ணீர் இறைப்பதற்காக வீட்டின் அருகில் மின்மோட்டார் பொருத்தி இருந்தார். சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் அந்த மோட்டாரை திருடிச்சென்றனர். இதுகுறித்து அவர் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டாரை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை