தமிழக செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் பேரணி

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தினத்தந்தி

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. 14 மோட்டார் சைக்கிள்கள் கலந்து கொண்ட இந்த பேரணி, சென்னையில் இருந்து புறப்பட்டு செகந்திராபாத் சென்றடையும். மோட்டார் சைக்கிள் பேரணியை ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. ஈஸ்வரராவ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் டி.ஐ.ஜி. சந்தோஷ் சந்திரன், துணை முதன்மை பாதுகாப்பு கமிஷனர் லூயிஸ் அமுதன் மற்றும் சென்னை கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து