தமிழக செய்திகள்

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

தினத்தந்தி

ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா இன்று நடைபெற்றது. தொடர்ந்து பாலச்சந்திர விநாயகர் கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளை சுமந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் பூக்களை முத்துமாரியம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து வருகிற 18-ந்தேதி லெட்ச்சார்ச்சனையும், 20-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் திருவிழா தொடங்கி பத்து நாட்கள் நடைபெறுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்