தமிழக செய்திகள்

போதை மாத்திரைகளுடன் 4 பேர் சிக்கினர்

போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மதுரை தல்லாகுளம் போலீஸ் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஜம்புரோபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்குமார் (வயது 23), ஜம்புரோபுரம் சுபாஷ் சரவணன் (21), தத்தனேரி மணிகண்டன் (25), மகாராஜன் (23) ஆகியோர் 43 பாக்கெட்டுகளில் 215 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 40 போதை மாத்திரைகள், 6 சிரெஞ் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து