தமிழக செய்திகள்

நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலை சீரமைப்பு - போக்குவரத்து தொடக்கம்

நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன.

தினத்தந்தி

நெல்லை,

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் உடைப்பால் நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் 3 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதமடைந்த சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து நெல்லை-திருச்செந்தூர் இடையே பேருந்து, லாரி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்